(எங்களுக்கு அவத்யம் விளைக்கவே வந்தீர் என்று குற்றம் சொல்ல இதுக்கு மறு மாற்றம் உண்டோ என்று தலை கவிழ்ந்து நீங்கள் இப்படி வெறுக்க என்ன தப்பு செய்தேன் என்று கேட்க்காமல் இருக்க கேட்டாலும் தப்பாக நினைப்பார்களே சொல்ல முடியாமல் இருக்க பேசாமல் இருப்பாயா வில் வழியே தோள் அழகில் கண் வைத்து பிரணய ரோஷம் முற்றின காரணம் சொல்கிறாள் ஸத்ய வாக்யன் -திட வ்ரதன்-அவனைப்பார்த்து சொன்ன காலத்தில்