(எம்பெருமான் தமர்காள் அனைவரை இடம் வாழ் நாள் பிரார்த்தித்த அநந்தரம் மஹா ராஜர் சந்நிதியில் நம் மேல் வினைமேல் வாராமல் பெருமாள் பராக்கிரமங்களை சொல்லி ஆடத் தொடங்குகிறார்கள் )
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர் களத்து வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே —10-3-6-
வெங்கதிரோன்