Highlights from Nanjīyar's Vyākhyānam:
ஐந்தாம் பாட்டில் – உம்மை புன்மையாகவும் உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரகர் ஆகவும் சொன்னீர் உம்முடைய புன்மையையும் – உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும் சொல்லிக் காணீர் –என்ன சொல்லுகிறார் –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-
**நம்பினேன்