KCT 1

If One Says "Nammāḻvār," the Tongue Becomes Sweet

நம்மாழ்வார் என்றால் நா இனிக்கும்

937 கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணியபெருமாயன் * என்னப்பனில் *

நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் *

அண்ணிக்கும்அமுதூறும் என்னாவுக்கே. (2)

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo