பொது தனியன்கள் (நம்மாழ்வார்) / pŏtu taṉiyaṉkal̤ (nammāḻvār)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியேமந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபேதர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா

mātā pitā yuvatayas tanayā vipūti:
sarvam yateva niyemana matanvayānām
ātyasya na: kulapetar vakul̤āpirāmam
śrīmat tataṅkri yukal̤am praṇamāmi mūrtnā
ஆளவந்தார் / āl̤avantār
MathaPitha-1
MathaPitha-2
MathaPitha-3

Word by word meaning

य: எந்த திருவடித்தாமரைகள்; देव नियमेन எம்பெருமான் கிருபையால்; मत् मदन्वयानाम् எம் சந்ததியினருக்கு; माता पिता தாய்-தந்தையர்; युवतय: மனைவி; तनया विभूति: மக்கள், பெரும் செல்வம்; सर्वं ஆகிய எல்லாமாக இருக்கிறதோ; आद्यस्य नः பிரபன்னஜன கூடஸ்தரான நம்முடைய; कुलपते குலங்களுக்குத் தலைவரும்; वकुलाभिरामं மகிழம்பூ மாலை அணிந்தவருமான; श्रीमतदंघ्रियुगलं நம்மாழ்வாரின் திருவடிகளை; प्रणामामि मूर्धना தலையால் வணங்குகிறேன்