பொது தனியன்கள் (எம்பெருமானார்) / pŏtu taṉiyaṉkal̤ (ĕmpĕrumāṉār)

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோ ஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ
ராமாநுஜஸ்ய சரெணள ஸரணம் ப்ரபத்யே

yo nityam acyuta patāmpuja yukmarukma
vyāmo hatas tatitarāṇi truṇāya mene
asmat kuror pakavatosya tayaika sinto
rāmānujasya carĕṇal̤a saraṇam prapatye
கூரத்தாழ்வான் / kūrattāḻvāṉ
Yonithya-1
Yonithya-2
Yonithya-3
Yonithya-4
Yonithya-5
Yonithya-6
Yonithya-7
Yonithya-8

Word by word meaning

य: எவர்; नित्यमच्युत எப்பொழுதும் எம்பெருமானின்; पदाम्बुज युग्मरुग्म தங்கமயமான திருவடித் தாமரைகளில்; व्यामोहत: மோஹித்து; तत् इतराणि தன்னை பரிகொடுத்தவரோ; तृणाय मेने மற்றவைகளை புல்லுக்கு சமமாக நினைத்தவரோ; अस्मद् गुरो: நம்முடைய ஆசார்யரும்; अस्य दयैक सिन्धो: கருணை கடலாகவே வடிவெடுத்தவரும்; भगवत: எம்பெருமானுக்கு ஒப்பானவருமான; रामानुजस्य இராமானுசருடைய; चरणौ திருவடிகளை; शरणं प्रपद्ये புகலிடமாகப் பற்றுகிறேன்