Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-8-4-
யானும் தானாய் ஒழிந்தானையாதும் யவர்க்கும் முன்னோனைதானும் சிவனும் பிரமனுமாகிப்பணைத்த தனி முதலைதேனும் பாலும் கன்னலும்அமுதுமாகித் தித்தித்து என்ஊனில் உயிரில் உணர்வினில்நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-
நான் அநர்ஹன் என்று கொண்டு என்னுடைய இச்சானு குணமாகத் தன்னை எனக்கு அகல ஒண்ணாத படிதன்னைக் குறித்து சேஷதைக ஸ்வ பாவன் என்னும் இடத்தைக் காட்டித் தந்து