Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvidhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-8-10-
உளரும் இல்லை அல்லராய்உளராய் யில்லை யாகியேஉளர் எம் ஒருவர் அவர் வந்துஎன் உள்ளத்துள்ளே யுறைகின்றார்வளரும் பிறையும் தேய்பிறையும் போலேஅசைவும் ஆக்கமும்வளருஞ்சுடரும் இருளும் போல்தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-
இப்படி துர்த் தர்சமாய் -பகவச் சேஷதைக ரசமாய் விலக்ஷணமான ஆத்ம ஸ்வரூபத்தைவ்ருத்த சம்ச்லேஷ ஸ்த்தைர் யார்த்தமாக கேவலம் கிருபையால் எனக்குக்