(பகவத் ஸமாஸ்ரயணமும் பாகவத ஸமாஸ்ரயணமும் பழுதாகாதா உபாயங்கள் இவற்றுள் பாகவத ஸமாஸ்ரயணம் ஸ்ரேஷ்டம் என்கிறார் அதிலும் ஸ்ரேஷ்டம் பாகவதர்கள் அபிமானத்தின் கீழ் ஒதுங்குவது அத்தை அடுத்த பாசுரத்தில் அருளிச் செய்கிறார் பகவத் ஸமாஸ்ரயணம் -90 பாகவத் ஸமாஸ்ரயணம் -89 பாகவத அபிமானம் -90–மூன்று வழிகள்-பழுதாகாதவை -உத்தர உத்தர ஸ்ரேஷ்டம் )
அப்பிள்ளை உரை அவதாரிகை இப்படி கர்மாதி உபாயங்களைப் போல்