இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
(இப்படி சர்வ ஸூலபனாய் இருந்தால் -நமது அபேக்ஷிதங்களைத் தர வல்லவனோ என்னில் நாம் விரும்பாமல் இருந்த காலத்தும் தந்தவன் -ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கேட்டதை அளித்தவன் என்று சங்கதி)
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம் மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து